×

சென்னையில் நாளை மலர் கண்காட்சி!: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்..!!

சென்னை: சென்னையில் நாளை மலர் கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். கலைவாணர் அரங்கில் முதல் முறையாக தோட்டக்கலைத் துறை சார்பில் மலர் கண்காட்சி 5ம் தேதி வரை நடக்கிறது. கருணாநிதி பிறந்தநாளையொட்டி நடைபெறும் மலர் கண்காட்சியை கட்டணம் செலுத்தி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Minister ,MRK Panneerselvam , Chennai, Flower Exhibition, Minister M.R.K. Paneer Selvam
× RELATED தென்னை பயிரிடும் விவசாயிகளின் நலனை...