×

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கல்குவாரி குட்டையில் மூழ்கி புஷ்பா, வினோதினி, ஷாலினி, கிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தனர்.


Tags : Tindivanam ,Villupuram , Villupuram, Kalkuvari Kuttai, 4 killed
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...