×

புதுக்கோட்டையில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு ஒவ்வாமை: அங்கன்வாடி பணியாளர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் அங்கன்வாடி பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சந்தைப்பேட்டை தொண்டமான் நகர் அங்கன்வாடி மைய பணியாளர் மீனாவை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.


Tags : Pudukkotte ,Anganwadi , Pudukkottai, Nutrition, Child, Allergy, Suspended
× RELATED அங்கன்வாடி கட்ட ரூ.26 லட்சம் டெண்டர்...