×

சென்னையில் தலைமை செயலகம் அருகே முதியவர் தீக்குளிப்பு: கொடுத்த கடனை திருப்பி தராததால் விரக்தி

சென்னை: சென்னையில் தலைமை செயலகம் அருகே பொன்னுசாமி என்ற முதியவர் தீக்குளித்தார். சுப்பிரமணி என்பவருக்கு கொடுத்த கடன் ரூ.14 லட்சம் திருப்பி வராததால் முதியவர் தீக்குளித்தார். சுப்பிரமணி மீது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதியவர் குற்றம்சாட்டினார்  


Tags : Chief Secretariat ,Chennai , Chennai, General Secretariat, Elderly, Fire, Debt, Frustration
× RELATED 23ம் தேதி அரசியல் கட்சி தலைவர்களுடன்...