×

ஆவடி காவல் ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவிட்டார் டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு தாம்பரம் காவல் ஆணையர் பொறுப்பு கூடுதலாக வழங்கி டிஜிபி உத்தரவிட்டார். தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி ஓய்வு பெற்ற நிலையில் சந்தீப் ராய் ரத்தோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.


Tags : DGP ,Silenthrababu ,Avadi Commissioner of Police , Avadi, Commissioner of Police, Additional Responsibility, DGP Silenthrababu
× RELATED வீட்டை குத்தகைக்கு எடுத்து அடமானம்...