×

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 17 வயது சிறுமியை காதலிக்கும்படி வற்புறுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமின் மறுப்பு..!!

மதுரை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 17 வயது சிறுமியை காதலிக்கும்படி வற்புறுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பாரத் மற்றும் மகாராஜா ஆகியோருக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.


Tags : Valliyoor, Nellai district , Valliyoor, girl, love, arrest, denial of bail
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...