×

அதிகரிக்கும் கொரோனா பரவல்!: எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் கடிதம்..!!

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில் கவனம் தேவை என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சில வாரங்களுக்கு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் மற்றும் முக்கியம் எனவும் மருத்துவத்துறை செயலர் தெரிவித்திருக்கிறார்.


Tags : Medical Secretary , Corona, Alert, District Collector, Medical Secretary
× RELATED தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு...