இந்தியா விமானப்படை, கடற்படைக்கு ரூ.2,971 கோடியில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் dotcom@dinakaran.com(Editor) | May 31, 2022 கடற்படை டெல்லி: விமானப்படை, கடற்படைக்கு ரூ.2,971 கோடியில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அஸ்திரா ஏவுகணைகளை வாங்க பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி நோயாளியின் ரத்தம்: ரத்த வங்கி மீது போலீஸ் வழக்கு
தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை நெருங்கும் ஆம் ஆத்மி கட்சி: டெல்லி பஞ்சாப்பை தொடர்ந்து கோவாவிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிப்பு
அனைத்து வீரர்களும் எதிர்காலத்தில் சிறந்து விளையாட வாழ்த்துக்கள்: காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, தானே உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்
பீகார் அரசியலில் திருப்பம் ஏற்படுகிறதா?... பாஜகவிலிருந்து விலகி லாலு, காங்கிரசுடன் கூட்டு சேர்கிறாரா நிதிஷ்?