×

ரூ.34 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: ரூ.34 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜவை சேர்ந்த கார்த்திக் கோபிநாத் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினார். சிறுவாச்சூர் கோயிலை புனரமைப்பதாக கூறி ரூ.34 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டார்.

Tags : Karthik Gopinath , Karthik Gopinath arrested in Rs 34 lakh fraud case
× RELATED கோயில் திருப்பணி என்ற பெயரில்...