×

சித்து மூஸ்வாலா மரணம்: சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்

பஞ்சாப்: பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா மரணம் குறித்து சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு உயிரிழந்த சித்துவின் தந்தை பால்கவுர் சிங் கடிதம் வழங்கினார். அவர் நேற்று பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Sidhu Mooswala ,CBI ,National Intelligence Agency , Sidhu Mooswala's death, CBI, probe, recommend
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...