×

ராமேஸ்வரத்தில் பருவநிலை மாற்றத்தால் நீண்ட தூரம் உள்வாங்கியது பாக்ஜலசந்தி கடல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பாக்ஜலசந்தி கடல் பருவநிலை மாற்றத்தால் நீண்ட தூரம் உள்வாங்கியது. இதனால் ஒலைக்குடா முதல் சேராங்கோட்டை வரை கரையோர கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட படகுகள் தரை தட்டி நின்றன. மதியம் கடல் பெருக்கு ஏற்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags : Rameswaram ,Bakjalachandi Sea , Rameswaram, seasonal, infiltrated, sea
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...