×

ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை :அமைச்சர் சக்கரபாணி

மதுரை : தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரேஷன் கடைகளில் பதிவின் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும்; அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.


Tags : rayson ,Minister ,chakarapani , Ration Shops, Items, Fingerprint, Iris, Minister, Chakrabarty
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...