×

சுற்றுசூழலை பாதுகாக்க தூய காற்றுக்கொள்கையை ஜூன் 5-ம் தேதி வெளியிட உள்ளோம்: பா.ம.க. தலைவர் அன்புமணி

சென்னை: சுற்றுசூழலை பாதுகாக்க தூய காற்றுக்கொள்கையை ஜூன் 5-ம் தேதி வெளியிட உள்ளோம் என பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார். மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க உடனே சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் மீண்டும் சட்ட சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள முதல்வரிடம் வலியுறுத்தினேன் என பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.


Tags : K. ,President ,Annamarani , We are going to release the Clean Air Policy on June 5 to protect the environment: P.M.K. Leader Anbumani
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...