×

நைஜீரியாவில் தேவாலய நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி

நைஜீரியா: நைஜீரியாவில் தேவாலய நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். போர்ட் ஹார்கோர்ட் நகரில் நடந்த தேவாலய நிகழ்ச்சியில் உணவு விநியோகத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலினால் 31 பேர் பலியாகினர்.


Tags : Nigeria , At least 31 people have been killed in a stampede at a church service in Nigeria
× RELATED ரூ.100 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்