சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 1 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. திருப்பூர், நெல்லை, நீலகிரி, விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Tags : Chennai Meteorological Inspection Centre ,Chennai Meteorological Survey Centre , Tamil Nadu, 5th District, Rain, Chennai Meteorological Center