×

பாஜக நிர்வாகி கொலை வழக்கு: 4 குற்றவாளிகளை 2 நாள் காவலில் விசாரிக்க திட்டம்

சென்னை: சென்னையில் பாஜக நிர்வாகி பாலசந்தர் கொலையில் 4 குற்றவாளிகளை 2 நாள் காவலில் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாலச்சந்தரை வெட்டிக்கொலை செய்த பிரதீப், சஞ்சய், ஜோதி, கலைராஜனை காவலில் எடுத்து விசாரிக்க நாளை மறுநாள் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.   


Tags : BJP , BJP executive, murder,: 4 convicted, 2 days custody
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...