×

மக்களின் காவலர்களாக இருந்து சிறந்து விளங்குவோரை பாராட்டுகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மக்களின் காவலர்களாக இருந்து சிறந்து விளங்குவோரை பாராட்டுகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. காவல்துறை நம் நண்பன் என்று சொல்லும் வகையில் காவலர்கள் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.     


Tags : Chief Minister ,MC K. Stalin , I commend those who have excelled as guardians of the people: Chief Minister MK Stalin
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...