சென்னை சென்னையில் இருந்து கோவை சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னை திரும்பியது dotcom@dinakaran.com(Editor) | May 27, 2022 சென்னை கோயம்புத்தூர் சென்னை: சென்னையில் இருந்து கோவை சென்ற இன்டிகோ பயணிகள் விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னை திரும்பியது. தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 4-ம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெறும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
கோடம்பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளியில் “வேண்டாம் போதை” (No to Drugs) விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல் ஆணையாளர் துவக்கி வைத்து சிறப்புரை
கடந்த 7 ஆண்டுகளில் 12.28 கோடி பேர் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளனர்: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
'சகிப்பின்மையையும், வெறுப்பு அரசியலையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்த வேண்டும்'..: வைகோ அறிக்கை
2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் தேர்வு
ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடுகள் எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளது: ஈபிஎஸ் குற்றசாட்டு