×

குடவாசல் அருகே மாரியம்மன் கோயிலில் அன்னதானம் சாப்பிட்ட 5 குழந்தைகள் உள்பட 18 பேர் மருத்துவனையில் அனுமதி

திருவாரூர்: திருவாரூர் குடவாசல் அருகே மாரியம்மன் கோயிலில் அன்னதானம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பாம்புரம் மாரியம்மன் கோயில் அன்னதானம் சாப்பிட்ட 5 குழந்தைகள் உள்பட 18 பேர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நன்னிலம் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களிடம் உடல்நலம் பற்றி குடவாசல் வட்டாச்சியர் கேட்டறிந்தார்.


Tags : Mariamman Temple ,Kudavasal , Eighteen people, including five children, were admitted to hospital after eating food at the Mariamman Temple near Kudavasal
× RELATED கடுவங்குடி சீதளா மகா மாரியம்மன் கோயிலில் தேர் பவனி கோலாகலம்