×

அரசு நிலங்களில் உள்ள 450 வீடுகளை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  இரண்டு மார்க்கத்திலும் கடுமையான போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரசு நிலங்களில் உள்ள 450 வீடுகளை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மறைமலைநகர் அடுத்த ரயில் நகர் மக்கள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்

Tags : Chennai High Court ,Chennai- ,Trichy National Highway , Chennai High Court orders demolition of 450 houses on government lands: People are involved in road blockade on the Chennai-Trichy National Highway.
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...