தமிழகம் காரைக்கால் அருகே கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த குழந்தைகள் உட்பட 11 பேருக்கு வாந்தி, மயக்கம் dotcom@dinakaran.com(Editor) | May 27, 2022 காரைக்கால் புதுச்சேரி: காரைக்கால் அருகே கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த குழந்தைகள் உட்பட 11 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மேடு கிராமத்தில் மருத்துவக்குழு நடத்திய ஆய்வில் குடிநீரில் கழிவு நீர் கலந்திருப்பதை உறுதி செய்தது.
கேரளாவில் தங்க கடத்தல்காரர்களுக்கு உடந்தை தமிழகத்தை சேர்ந்த சுங்க அதிகாரி கைது: நகைகள், ரூ.4.5 லட்சம் பறிமுதல்
சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த ஆவணங்கள் கோர்ட்டில் மாயம்: ஊழியர்களிடம் விசாரணை
அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது கொடிவேரி அணையில் கான்கிரீட் தளம் சேதம்: மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது
தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் படிப்படியாக வேகம் பிடித்துள்ளது: பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மாற்று அறுவை சிகிச்சை அல்லாத உறுப்புகளை மீட்டெடுக்கும் மையங்களாக செயல்பட உள்ளன
மதுரை திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவமனைக்கு ரூ.60 கோடியில் புதிய கட்டிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி