×

நேற்று முதல்வர் அரசியல் பேசவில்லை தமிழர்களுக்கு தேவையான கோரிக்கையை பேசி இருக்கிறார்: துரை வைகோ பேச்சு

சென்னை: நேற்று முதல்வர் அரசியல் பேசவில்லை தமிழர்களுக்கு தேவையான கோரிக்கையை  பேசி இருக்கிறார் என துரை வைகோ பேசியுள்ளார்.  கடந்த முறை நீட் தேர்வு உள்ளிட்ட பல பிரச்னைகள் இருந்ததது. அதனால்தான் பிரதமர் வரும்போது  கருப்பு பலூன் பறக்க விட்டோம், இம்முறை தமிழ்நாட்டிற்கான திட்டங்களை தொடங்கி வைக்க வந்ததால் பிரதமரை வரவேற்கிறோம். சட்டம்-ஒழுங்கு பொறுத்தவரை சிறப்பான, சரியான முறையில் முதலமைச்சரும், சைலேந்திரபாபுவும் செயல்படுகின்றனர் எனவும் பேசியுள்ளார்.

Tags : Chief Minister ,Tamils ,Durai Vaiko , Yesterday the Chief Minister did not speak politics but spoke of the need for Tamils: Durai Vaiko speech
× RELATED சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட...