×

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பழக்கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

Tags : Puducherry , Puducherry, Market, Chemical Powder, Mango, Seizure
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்