×

வெளிநாடுகளில் இருப்பது போன்று தமிழ்நாட்டில் சாகச சுற்றுலா நடத்தப்படும்: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

சென்னை: வெளிநாடுகளில் இருப்பது போன்று தமிழ்நாட்டில் சாகச சுற்றுலா நடத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், சாகச சுற்றுலாவுக்கு புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் மதிப்பில் ஏற்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.


Tags : Tamil Nadu ,Minister Madhivendan , Overseas, Tamil Nadu, Adventure Tourism, Minister Mathivendan
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...