×

திருவிழாக்களில் இரு பிரிவினர் இடையே பிரச்சனை இருந்தால் நிகழ்ச்சிகளை ரத்து செய்யலாம்: நீதிபதி அறிவிப்பு

மதுரை: திருவிழாக்களில் ஒலிபெருக்கி வைக்கவும், மின் இணைப்பு பெற அனுமதி பெறுவதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே என நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார். இரு பிரிவினர் இடையே பிரச்சனை இருந்தால் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்யலாம் என உயர்நீதிமன்றக்கிளை தெரிவித்தது. அனைத்து தரப்பினரும் ஒன்றுகூடுவது தவறு எனக் கூற முடியாது, இதனை நீதிமன்றம் ஏற்காது என நீதிபதி கருத்து தெரிவித்தார்.   


Tags : Festival, two section, problem, cancellation, judge
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...