×

திருப்பூர் அருகே கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை: பெண் ஒருவர் கைது

திருப்பூர்: அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் சுகாதார ஒப்பந்த பணியாளர் தற்கொலை விவகாரத்தில் பெண் கைது செய்யப்பட்டார். கந்துவட்டி கொடுமையால் சுகாதார ஒப்பந்த பணியாளர் பரிமளா தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது. பரிமளா தற்கொலை விவகாரத்தில் தனசேகர் என்பவர் கைதான நிலையில் அவரது தாய் பூவாத்தாள் தற்போது கைது செய்யப்பட்டார். 


Tags : Tiruppur , திருப்பூர், கந்துவட்டி, பெண்,தற்கொலை, கைது
× RELATED திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில்...