×

சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயில், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் காலை முதல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Chennai ,Avadi ,Pattabhim , Chennai, Avadi, Pattabhim, heavy rain
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...