×

திருச்சி மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி..!!

திருச்சி: மணப்பாறை அருகே கீழப்பூசாரிப்பட்டி கிராமத்தில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். கீழப்பூசாரிப்பட்டியில் உள்ள பாப்பான்குளத்தில் சிறுவர்கள் இறங்கி குளித்தபோது சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த 3 மாணவர்களும் 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வந்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.


Tags : Trichy Manipara , Trichy, Manapparai, pond, school student, killed
× RELATED திருச்சி மணப்பாறை அருகே இருசக்கர...