சென்னை: சென்னை ராணி மேரி கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் விற்பனை அரங்குகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். சென்னையில் மாநில அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது.