×

திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை: மர்மநபருக்கு போலீஸ் வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. விசிஎன் கண்டிகை கிராமத்தில் பங்காரும்மா என்பவர் வீட்டில் கொள்ளையடித்தவர்களை திருத்தணி போலீஸ் தேடி வருகிறது.


Tags : Thiruthani , Rev., 20 shaving jewelry, robbery
× RELATED திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க...