சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகனுக்கு போலீஸ் வலைவீச்சு dotcom@dinakaran.com(Editor) | May 25, 2022 ஸ்ரீபெரும்புதூர் சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சுபத்திரா நகரில் மது போதையில் தந்தை ராமுவை கொலை செய்த மகன் தினேஷுக்கு போலீஸ் வலைவீச்சு. கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷை தேடி வருகின்றனர்
பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசம் கூட கிடையாது; எந்தக் காலத்திலும் திமுகவின் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டேன்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நிலுவையில் உள்ள மானியக் கோரிக்கை அறிவிப்புகளை இந்தாண்டு இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டும் : அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்
சென்னையில் செப்டம்பர் 6-ல் நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது என தகவல்..!
கணவரால் வீட்டில் பிரச்சனை ஏற்படும் போது அவரை வெளியேற்றினால்தான் அமைதி நிலவும்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா உத்தரவு
பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு; தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!!
சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்றிதழ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.8 ஆயிரம் வட்டி தருவதாக தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேரிடம் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி ‘ஐஎப்எஸ்’ நிதி நிறுவன ஏஜென்டுகள் 2 பேர் கைது