×

இருளை அகற்றி ஒளியூட்டும் சின்னமாக உதயசூரியன் விளங்குகிறது; சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஆத்தூர்: சேலத்தை உள்ளடக்கிய மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் சுறுசுறுப்பாக பணியாற்றுகின்றனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சேலம் மாவட்டம் சாதாரண மாவட்டம் அல்ல, வீரபாண்டியார் மாவட்டம். இருளை அகற்றி ஒளியூட்டும் சின்னமாக உதயசூரியன் விளங்குகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெறும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Salem , The rising sun is a symbol of light that dispels darkness; Chief Minister MK Stalin's speech in Salem
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...