தமிழகம் கரூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | May 24, 2022 மாவட்ட நிர்வாகம் கரூர் மாவட்டம் ரூர்: கரூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2.90 கோடியில் தடுப்பணை கட்டியும் நாகலாறு ஓடையில் நீர்வரத்து இல்லை: ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது: திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
நீலகிரி : கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை