சென்னை தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில் dotcom@dinakaran.com(Editor) | May 24, 2022 டிஜிபி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில் அளித்துள்ளார். கஞ்சா வேட்டையில் கைதான 20,000 பேர் மீண்டும் குற்றம் செய்தால் குண்டாஸ் பாயும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன எம்பி. பதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல் உள்ளிட்டோர் வாழ்த்து!!
ரயில்வே, மார்க்கெட், மால்கள் என பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகர போலீஸ் எச்சரிக்கை
பொதுக்குழுவுக்கு தடை கோரி உச்ச நீதிமன்ற கருத்துப்படி உயர் நீதிமன்றத்தில் அப்பீல்: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி
விபத்தால் இறந்த 60 கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.3 கோடி நிவாரணம்: முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்
அடிப்படை கட்டமைப்பு, பேராசிரியர்கள் இல்லாத நிலையில் தமிழகத்தில் 225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டம் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
பிஎஸ்என்எல் ஊதிய உயர்வு விவகாரம் ஓய்வுபெற்றவருக்கு ஓய்வூதிய மறு நிர்ணயம்: அமைச்சருக்கு சண்முகம் எம்பி கடிதம்