கொழும்பு: இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிகோணமலை சல்லி கடற்பகுதியில் 67 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது.
Tags : Sri Lanka ,Australia , 67 arrested for trying to flee Sri Lanka to Australia as refugees