சென்னை சென்னை, திருவண்ணாமலை ஆருத்ரா கோல்டு நிறுவனங்களில் பொருளாதார குற்றப்பிரிவு சோதனை dotcom@dinakaran.com(Editor) | May 24, 2022 சென்னை திருவண்ணாமலை அருச்சுர தங்கை சென்னை: சென்னை, திருவண்ணாமலை ஆருத்ரா கோல்டு நிறுவனங்களில் பொருளாதார குற்றப்பிரிவு சோதனை நடத்துகிறது. சென்னை அமைந்தகரை. முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட 4 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு சோதனை நடத்துகிறது.
அடிப்படை வசதியில்லாத தகர கொட்டகையில் இயங்கும் அவலம் இடிந்து விழும் நிலையில் வியாசர்பாடி காவல் நிலையம்: தினம் தினம் செத்துப் பிழைக்கும் போலீசார்
மடிப்பாக்கம் பாதாள சாக்கடை தொடர்பான உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் நாளை ேநரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாநகர பேருந்துகளில் பாதுகாப்பு வழிமுறையை பின்பற்ற வேண்டும்: எம்டிசி மேலாண் இயக்குனருக்கு மாநகராட்சி ஆணையர் கடிதம்
மக்கும் குப்பையில் இருந்து நடப்பு ஆண்டில் 1200 டன் இயற்கை உரம் தயாரிக்க இலக்கு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்த பிறகும் சுசி கணேசன் மீது அவதூறு கருத்து வெளியிடுவதா? கவிஞர் லீனா மணிமேகலைக்கு ஐகோர்ட் கண்டிப்பு