×

தேசிய பங்குச்சந்தை தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி: தேசிய பங்குச்சந்தை தொடர்பாக முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. திகார் சிறையில் இருக்கும் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் 2ம் நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.

Tags : Chitra Ramakrishna ,National Stock Exchange , Enforcement inquiry into Chitra Ramakrishna in connection with the National Stock Exchange
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...