×

விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிசிஐடி..!!

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 806 பக்க குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி டி.எஸ்.பி. தாக்கல் செய்தார். வழக்கில் ஜுனைத் அகமது, ஹரிஹரன், பிரவீன், மாடசாமி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.


Tags : CPCIT ,Srivilliputtur ,Vrududunagar , Virudhunagar teenager, sex, crime, CBCID
× RELATED சயானிடம் சிபிசிஐடி போலீசார் 8மணி நேரம் விசாரணை