குற்றம் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது dotcom@dinakaran.com(Editor) | May 23, 2022 முதல் அமைச்சர் சென்னை: முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தென்காசி, ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
கல்லூரி விரிவாக்கத்திற்கு ரூ.200 கோடி கடன் பெற்று தருவதாக கல்லூரி தாளாளரிடம் ரூ.5.46 கோடி மோசடி போலி பைனான்சியர் உள்பட 3 பேர் கைது
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளாக உள்ள நடிகர் கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: துணை நடிகர் மீது போலீசில் பரபரப்பு புகார்
வேலை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பியபோது பரிதாபம் டாரஸ் லாரி மோதி மனைவி பரிதாப பலி; கணவன் கவலைக்கிடம்: லாரி டிரைவர் கைது; போலீசார் விசாரணை
மயிலாடுதுறை அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவன்...தட்டிக்கேட்ட மகனை பீர்பாட்டிலால் குத்தியதால் மனைவி ஆத்திரம்!!