×

உலகம் முழுவதும் 10 கோடி பேர் தங்கள் இல்லங்களை விட்டு புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா.அதிர்ச்சித் தகவல்

ஜெனீவா : உலகம் முழுவதும் 10 கோடி பேர் தங்கள் இல்லங்களை விட்டு புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா.அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.போர், கலவரம், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றால் மக்கள் புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தகவல் அளித்துள்ளது.


Tags : UN , World, Migration, UN, Shock
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது