×

கொழும்பு கோட்டை பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு : கொழும்பு கோட்டை பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சி மாணவர்களை கலைக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர். கொழும்பு கோட்டை, இலங்கை வங்கி வீதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.


Tags : Colombo Fort , Colombo, court order, students, demonstration
× RELATED கொழும்பு கோட்டை பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்