சென்னை காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வேதபாராயணம் பாட பிறப்பித்த உத்தரவு: ஐகோர்ட் நிறுத்தி வாய்ப்பு dotcom@dinakaran.com(Editor) | May 20, 2022 காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் Icourt சென்னை: காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வேதபாராயணம் பாட பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. வரதராஜ பெருமாள் கோயிலில் தென்கலையினர் மட்டும் பாட அனுமதி வழங்கி உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவு நிறுத்தப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 20 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்: காவல்துறை விளக்கம்
செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் கல்வி உதவி தொகையுடன் மாணவர் சேர்க்கை: காஞ்சி கலெக்டர் தகவல்
முகப்பேரில் அதிகாலை விபத்து; நின்றிருந்த லாரி மீது மோதிய லாரி தலைகுப்புற கவிழ்ந்தது: டிரைவர் காயம்; டிராபிக் ஜாம்
அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றபடும்; நத்தம் விஸ்வநாதன் பேட்டி
காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்