×

வந்தவாசி அருகே இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே ஆலந்தூர் கிராமத்தில் கோகிலா என்ற இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வரதட்சணை கொடுமையால் பெண்ணை அடித்து கொலை செய்ததாக கூறி 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளார்.

Tags : Vandavasi , Mysterious death of a young girl near Vandavasi: Relatives stir
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு