×

நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளர் செல்வராஜ் கைது

மங்களூரு: நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளர் செல்வராஜ் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Selvaraj ,Nellai , Selvaraj, a quarry owner wanted in connection with the Nellai quarry accident, has been arrested
× RELATED பெருகி வரும் மயில்களால் பயிர்கள்...