×

புதுக்கோட்டையில் புதையல் எடுத்து தருவதாக பெண்ணிடம் ரூ.75,000 பெற்று மோசடி செய்த புகாரில் 3 பேர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் புதையல் எடுத்து தருவதாக பெண்ணிடம் ரூ.75,000 பெற்று மோசடி செய்த புகாரில் 3 பேரை கைது செய்தனர். மண்டையூர் கிராமத்தில் முத்துலட்சுமி என்பவரிடம் மோசடி செய்த மணி, முப்புலி, ராசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 


Tags : Pudukkotta , 3 arrested for fraudulently obtaining Rs. 75,000 from a woman for taking treasure in Pudukkottai
× RELATED புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிப் படுகொலை..!!