×

சாலை விபத்து வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நவ்ஜோத் சிங் சித்து சரண்

டெல்லி: சாலை விபத்து வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்தார். சரணடைய சில வாரங்கள் அவகாசம் கேட்ட நவ்ஜோத் சிங் சித்து கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து அவர் சரண் அடைந்துள்ளார்.


Tags : Navjot Singh ,Sidhu Charan , Navjot Singh Sidhu Charan has been sentenced to one year in jail in a road accident case
× RELATED பாஜவிற்கு மீண்டும் தாவுகிறார் சித்து?:...