×

கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரும் மீட்பு என தகவல்

புதுக்கோட்டை: கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரும் மீட்பு என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டுப்படகில் பழுது ஏற்பட்டதால் கடலில் கவிழ்ந்து 4 மீனவர்களும் தத்தளித்ததாக கூறப்படுகிறது.


Tags : Pudukottai district , Four fishermen from Pudukottai district who went missing after fishing in the sea have been rescued
× RELATED வாக்குசாவடிகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பது: போலீசார் தீவிர ஆலோசனை