×

விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து: மாவட்ட ஆட்சியர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவிலான விதிமீறல் உள்ள 405 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. பட்டாசு ஆலைகளின் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் 


Tags : Virudhunagar District , Licenses of 174 firecracker factories canceled in Virudhunagar district
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...