×

சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை: சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  சிவசங்கர் பாபா மீதான 2வது போக்சோ வழக்கில் 7 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தயார் செய்துள்ளது. 


Tags : CPCID ,Sivasankar Baba , CBCID police are investigating 4 more former school students who were victimized by Sivashankar Baba
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...