×

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரம்!: அரசு உத்தரவை அமல்படுத்த அவகாசம் தேவை என தீட்சிதர்கள் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு..!!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை அரசாணை விவகாரத்தில் தீட்சிதர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அரசு உத்தரவை அமல்படுத்த அவகாசம் தேவை என தீட்சிதர்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தீட்சிதர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில் அவகாசம் அளிக்க இயலாது என அரசு பதில் அளித்துள்ளது.


Tags : Chidambaram ,Natarajar Temple ,Kanakasabai ,Dikshitars' , Chidambaram Natarajar Temple, Kanakasabai, Avakasam, Dikshitars
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...